sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தும்பை ஆற்றில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம் பணிகள் ஜரூர்

/

தும்பை ஆற்றில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம் பணிகள் ஜரூர்

தும்பை ஆற்றில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம் பணிகள் ஜரூர்

தும்பை ஆற்றில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம் பணிகள் ஜரூர்


ADDED : ஜூலை 02, 2024 06:24 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை பகுதி தும்பை கிராமம் உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பல ஆண்டாக தரை பாலம் இருந்து வந்தது. மழை காலங்களில் தரை பாலத்தில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வதால் பொது மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந் நிலையில் கல்வராயன்மலை தும்பை கிராமத்தில் உள்ள ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தரும்படி சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க தமிழக முதல்வர் உத்திரவிட்டார்.

இதையொட்டி தும்பை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us