sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குடல் புண் வலியால் அவதி போதை நபர் தற்கொலை

/

குடல் புண் வலியால் அவதி போதை நபர் தற்கொலை

குடல் புண் வலியால் அவதி போதை நபர் தற்கொலை

குடல் புண் வலியால் அவதி போதை நபர் தற்கொலை


ADDED : ஏப் 29, 2024 04:43 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம், : தியாகதுருகத்தில் குடல் புண் வலியால் அவதியடைந்த நபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; மதுப் பழக்கம் உடைய இவர், அடிக்கடி மது அருந்தியதால் குடலில் புண் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us