sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலை பகுதியில் 10,400 லிட்., சாராய ஊறல் அழிப்பு

/

கல்வராயன்மலை பகுதியில் 10,400 லிட்., சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 10,400 லிட்., சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் 10,400 லிட்., சாராய ஊறல் அழிப்பு


ADDED : மே 02, 2024 06:25 AM

Google News

ADDED : மே 02, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 10,400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்து, 13 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மதுவிலக்கு தொடர்பாக கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மலைக்காடு தொரக்கூர் பகுதியில் பேரல்களில் இருந்த 3,600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.

இது தொடர்பாக, வெங்கடாசலம் மகன் ஆதிமூலம், ஜெயராமன் மகன் நல்லதம்பி, சின்னதுரை மகன் செந்தில் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

அதேபோல், விளாம்பட்டி ஓடை பகுதியில், பேரல்களில் இருந்த 6,800 லிட்., சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.

இது தொடர்பாக, அருணாச்சலம் மகன் மது, லட்சுமணன் மகன் சரவணன், சடையன் மகன் செல்வராஜ், மாரிமுத்து, தங்கராஜ் மகன் விக்னேஷ், ராமசாமி மகன் கோவிந்தராஜ், ஆண்டி மகன் கோவிந்தன், லட்சுமணன் மகன் கோவிந்தன், பெருமாள் மகன் விஜயகுமார், வெள்ளையன் மகன் கலியமூர்த்தி ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us