sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெண்ணிடம் மொபைல் பறித்த இளசு கைது

/

பெண்ணிடம் மொபைல் பறித்த இளசு கைது

பெண்ணிடம் மொபைல் பறித்த இளசு கைது

பெண்ணிடம் மொபைல் பறித்த இளசு கைது


ADDED : டிச 25, 2024 01:43 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், டிச. 25-

தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடியை சேர்ந்த முருகேஷ் மகள் யமுனா, 19; துணிக்கடை ஊழியர். கடந்த, 21ம் தேதி இரவு, 8:00 மணியளவில், வேலை முடிந்து தாராபுரம் பைவ் கார்னர் பகுதியில், செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது ஒரு ஆசாமி அவரது செல்போனை பறித்து ஓட்டம் பிடித்தான். யமுனா கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் விரட்டியும் பலனில்லை.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில், தாராபுரம் போலீசார் 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் குற்றவாளியை கண்டறிந்தனர். எரகாம்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரன், 19, என்பவரை, அவரது வீட்டில் கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us