தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கிரேன் மோதியதில் தொழிலாளி பலி

கிரேன் மோதியதில் தொழிலாளி பலி

கிரேன் மோதியதில் தொழிலாளி பலி


ADDED : ஜன 24, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், சேரன் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர், 51, தறி தொழி-லாளி. வேலை முடிந்து விஜயமங்கலத்தில் இருந்து வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் நடந்து சென்றார்.

அப்போது பின்னால் வந்த கிரேன் மோதியதில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us