sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மரம் விழுந்துதொழிலாளி பலி

/

மரம் விழுந்துதொழிலாளி பலி

மரம் விழுந்துதொழிலாளி பலி

மரம் விழுந்துதொழிலாளி பலி


ADDED : மே 07, 2025 01:28 AM

Google News

ADDED : மே 07, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. சிவகிரியிலும் மழை பெய்தது. சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் தங்கவேல், 63. நேற்று மாலை, 5:00 மணியளவில் விற்பனை கூடத்துக்கு வெளியே சிறிது துாரத்தில் மழைக்காக வேலமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார்.

அப்போது திடீரென மரம் சாய்ந்து தங்கவேல் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us