ADDED : பிப் 28, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தி:சத்தியமங்கலம்
அருகே ஆலத்துகோம்பையை சேர்ந்தவர் சேகர், 56; சித்தோடு ஆவின் பாலக
தொழிலாளி.
வேலைக்கு செல்ல நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்தார்.
அப்போது நெஞ்சு வலிப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து
சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

