/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் விதி மீறல்: 14 வழக்கு பதிவு
/
தேர்தல் விதி மீறல்: 14 வழக்கு பதிவு
ADDED : ஏப் 19, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம், 17ம் தேதி மாலை நிறைவு பெற்றது.
இறுதி நாளில் மாவட்டத்தை பொறுத்தவரை தேர்தல் விதிமுறை மீறியதாக பா.ஜ., மீது 7 வழக்கு, தி.மு.க., மீது 5, அ.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சியினர் மீது தலா ஒரு வழக்கு என, 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. அமைதியாக பிரசாரம் நிறைவு பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

