sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நாளை 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஆய்வு

/

நாளை 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஆய்வு

நாளை 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஆய்வு

நாளை 'உங்களை தேடி; உங்கள் ஊரில்' ஆய்வு


ADDED : நவ 19, 2024 01:27 AM

Google News

ADDED : நவ 19, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாளை 'உங்களை தேடி;

உங்கள் ஊரில்' ஆய்வு

ஈரோடு, நவ. 19-

மொடக்குறிச்சி தாலுகாவில் நாளை காலை, 9:00 மணி முதல் நாளை மறுநாள் காலை, 9:00 மணி வரை தங்கி, பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைப்பணிகள், செயல்பாடுகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்ய உள்ளார். மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களும் தங்கி இருந்து செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர். 20ம் தேதி மாலை, 4:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தாலுகா அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறை கேட்கிறார்.






      Dinamalar
      Follow us