sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் இறங்கி போராட்டம்

/

வாய்க்காலில் இறங்கி போராட்டம்

வாய்க்காலில் இறங்கி போராட்டம்

வாய்க்காலில் இறங்கி போராட்டம்


ADDED : ஜூலை 30, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே நாகதேவன் பாளையத்தில், கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் சுவர் அமைக்க, பொதுப்பணித்துறை சார்பில், நேற்று மாலை பணிக்கு ஆயத்தமாயினர். இதையறிந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், பணியை தடுத்து நிறுத்தி, வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கீழ்பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆக.,15ல், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த முறை கான்கிரீட் திட்டத்தினால், முறை-யாக தண்ணீர் கிடைக்காமல், பல்வேறு இன்னல்களால் நஷ்-டத்தை சந்தித்தோம். இப்பகுதியில் கசிவுநீர் திட்டம் உள்ள பகு-தியில் கான்கிரீட் போடுவதால், விவசாயம் மட்டுமின்றி பல கிரா-மங்களின் குடிநீராதாரம் பாதிக்கிறது. இதை பாசன விவசாயிகள் சார்பில் கண்டிக்கிறோம். இவ்வாறு கூறினர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் சிறுவலுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us