sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்

/

தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையால் இதுவரை ரூ.2.25 கோடி பறிமுதல்


ADDED : மார் 28, 2024 07:09 AM

Google News

ADDED : மார் 28, 2024 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை, 2.25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் சந்திரசேகரன் என்பவரிடம், 2.22 லட்சம் ரூபாய், சத்தியமங்கலம் சாலையில் பைக்கில் வந்த சதீஸ்குமார் என்பவரிடம், 1 லட்சத்து, 22,400 ரூபாய், சென்னிமலை சாலை அலிகுஞ்சு சலீம் என்பவர் காரில் இருந்து, 5.82 லட்சம் ரூபாய், நசியனுார் சாலையில் அனுாப் என்பவர் காரில் எடுத்து வந்த, 7 லட்சம் ரூபாய், காளை மாட்டு சிலை பகுதியில் ஷாஜி என்பவர் காரில் எடுத்து வந்த, 2.50 லட்சம் ரூபாயை தேர்தல் பறிக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்ட அளவில் இதுவரை, 2 கோடியே, 25 லட்சத்து, 8,945 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில், உரிய ஆவணங்கள் தாக்கல் செய்ததால், 1 கோடியே, 23 லட்சத்து, 41,055 ரூபாயை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர். மீதமுள்ள, 1 கோடியே, 1 லட்சத்து, 67,890 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us