sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மர்மமாக வந்த குப்பையால் கு.பாளையத்தில் அதிர்ச்சி

/

மர்மமாக வந்த குப்பையால் கு.பாளையத்தில் அதிர்ச்சி

மர்மமாக வந்த குப்பையால் கு.பாளையத்தில் அதிர்ச்சி

மர்மமாக வந்த குப்பையால் கு.பாளையத்தில் அதிர்ச்சி


ADDED : டிச 21, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் யூனியன் குப்பாண்டாம்பாளையம் பஞ்., நாடார் குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வெள்ளப்பாறை குட்டை ஓரத்தில், மருத்துவ கழிவு மற்றும் பிளாஸ்டிக் குப்பையை, லாரியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர்.

யூனியன் அலுவலகத்தில் மக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மக்கள் தரப்பில், போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து குப்பாண்டாம்பாளையம் பஞ்., செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது: நள்ளிரவில் டிப்பர் லாரியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். தகவல் கிடைத்ததும் துாய்மை பணியாளர்களை கொண்டு, பிளாஸ்டிக் கவர், பாட்டில்களை அப்புறப்படுத்தினோம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us