sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி

/

ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி

ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி

ஒரே நாளில் தட்டச்சு, செய்முறை தேர்வு:பிளஸ் 1 மாணவர்கள் அதிர்ச்சி


ADDED : பிப் 21, 2024 01:07 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தற்போது பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடந்து வருகிறது. வரும், 24ல் நிறைவு பெறுகிறது.அதே தினத்தில் தட்டச்சு தேர்வும் நடக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் எதை எதிர்கொள்வது என தெரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி பெற்றோர் கூறியதாவது: பள்ளி படிப்பின் இடையே பிற தகுதிகளை வளர்த்து கொள்ளும் விதமாக தட்டச்சு பயில்கின்றனர். தற்போது செய்முறை தேர்வுடன், தட்டச்சு தேர்வும் ஒரே நாளில் வருகிறது. அரசு துறைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து பேசி தேர்வை நடத்தினால் மாணவ,மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு கூறினர்.

பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது: பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படியே திட்டமிட்டபடி செய்முறை தேர்வு நடக்கிறது.

பள்ளி கல்வித்துறையால் இவ்விவகாரத்தில் ஏதும் செய்ய இயலாது.இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us