தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சேவல் திருடன் சரண்

சேவல் திருடன் சரண்

சேவல் திருடன் சரண்


ADDED : நவ 14, 2025 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2025 01:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, நம்பியூர் அருகே குருமந்துாரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 62, விவசாயி; இவர் வளர்த்து வந்த பத்து சேவல் கடந்த ஆக., மாதம் திருட்டு போனது. அவர் புகாரின்படி நம்பியூர்

போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக திருப்பூரை சேர்ந்த செந்தில், 34, கோபி ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மாஜிஸ்திரேட் ருத்ர வாசுகி, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us