sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்

/

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்

பொங்கல் பண்டிகைக்கு மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்


ADDED : அக் 03, 2024 01:37 AM

Google News

ADDED : அக் 03, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் பண்டிகைக்கு

மண் பானை, அடுப்பு வழங்க வேண்டுகோள்

பெருந்துறை, அக். 3-

பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரையுடன் மண் பானை மற்றும் மண் அடுப்பும் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என, குலாலர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்ட அளவிலான கல்வி பரிசளிப்பு விழா, பெருந்துறை அடுத்த, பெத்தாம்பாளையத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கனகராஜ் வரவேற்றார். பொருளாளர் ராஜ்குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, மண்பாண்ட தொழில் செய்து வருபவர்களுக்கு கலைமுதுமணி பட்டம் வழங்கி, மாநில தலைவர் நாராயணன் கவுரவித்தார்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும் மண்பாண்ட தொழில் செய்வோர் குளங்களில் இலவசமாக களிமண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்த முதல்வருக்கு நன்றி. இலவச பொங்கல் தொகுப்புடன் மண்பானை மற்றும் அடுப்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்வோருக்கு இலவச மின் சக்கரம் மற்றும் அதற்கான மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us