sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுதந்திர போராட்ட தியாகிக்கு சிலை அமைக்க கோரிக்கை

/

சுதந்திர போராட்ட தியாகிக்கு சிலை அமைக்க கோரிக்கை

சுதந்திர போராட்ட தியாகிக்கு சிலை அமைக்க கோரிக்கை

சுதந்திர போராட்ட தியாகிக்கு சிலை அமைக்க கோரிக்கை


ADDED : மே 27, 2025 01:46 AM

Google News

ADDED : மே 27, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கோபி, பாரியூர், நஞ்சகவுண்டன் பாளையம் வத்தாங்காட்டை சேர்ந்தவர் நாகேஸ்வரன். ஈரோடு கலெக் டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு விபரம்: அந்தியூர் பேரூராட்சி முதல் தலைவரும், தியாகியுமான வேலாயுதம், சுதந்திர போராட்டத்துக்காக சொத்துகளை இழந்துள்ளார்.

அந்தியூரில், 30 ஏக்கர் நிலத்தை அரசு அலுவலகங்கள் கட்டி கொள்ள, விளையாட்டு மைதானம், பள்ளி அமைக்க வழங்கியது மட்டுமின்றி துாய்மை பணியாளர்களுக்கு இடமும், வீடும் தன் சொந்த செலவில் செய்துள்ளார். இவருக்கு அந்தியூரில் முழு உருவ சிலை அமைக்க கடந்தண்டு, அந்தியூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us