/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு:451 பேர் ஆப்சென்ட்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு:451 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 05, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்டத்தில், 23, 334 பள்ளி மாணவ, மாணவியர், 200 தனித்தேர்வர்கள் எழுத
விண்ணப்பித்தனர். இவர்களுக்காக, 106 மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த தமிழ் மொழி பாடத்தேர்வை, 22,883 பேர் எழுதினர். 451 பேர் ஆப்சென்ட் ஆகினர். தனி தேர்வர்களில், 27 பேர் பங்கேற்கவில்லை.

