sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

/

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்


ADDED : அக் 10, 2024 01:43 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்

பவானி, அக். 10-

எலவமலை பஞ்சாயத்தை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பவானி அருகே உள்ள, எலவமலை கிராம பஞ்சாயத்தை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, 10 முதல் மாலை 4:00 மணி வரை, எலவமலை கிராம பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.எலவமலை அருகேயுள்ள செங்கலாப்பாறை ரிங்ரோட்டில், பஞ்சாயத்து தலைவர் வைத்தியநாதன் தலைமையில் போரா ட்டம் நடந்தது. இதில், அனைத்து கட்சியினர் உட் பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us