sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நம்பியூர் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

/

நம்பியூர் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

நம்பியூர் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

நம்பியூர் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா


ADDED : மே 02, 2025 01:22 AM

Google News

ADDED : மே 02, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்:

நம்பியூர், தபோபத்தினி அம்பாள் உடனமர் தான்தோன்றீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

இந்த சிவன் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும். மேலும் நம்பியூர் பகுதியின் பெரிய விநாயகர் கோவிலை பார்த்து, சிவன் கோவில் அமைந்துள்ளது. நம்பியாண்டார் நம்பி என்ற அரசர் ஆட்சி செய்த போது, கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறகிறது. தான்தோன்றீஸ்வரர், தபோவர்த்தினி சன்னதி, விநாயகர், முருகன், செந்துார் முருகன், நவக்கிரகங்கள் மற்றும் உபசன்னதிகள் உள்ளன.

இக்கோவில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று முதல் கால யாக பூஜை தொடங்கி, நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. பின், 9:30 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us