sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆட்டோவுக்கு தீ வைத்த மனநலம் பாதித்தவர் கைது

/

ஆட்டோவுக்கு தீ வைத்த மனநலம் பாதித்தவர் கைது

ஆட்டோவுக்கு தீ வைத்த மனநலம் பாதித்தவர் கைது

ஆட்டோவுக்கு தீ வைத்த மனநலம் பாதித்தவர் கைது


ADDED : டிச 23, 2024 09:28 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, ஜின்னா வீதி பின்புற பகுதியை சேர்ந்தவர் காதர் மொய்தீன், 48; நெய் ஸ்டோர் வைத்துள்ளார். இதற்கான பயன்பாட்டுக்கு காஸ் ஆட்டோ வைத்திருந்தார். வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ கடந்த, 20ம் தேதி நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் முழுவதும் சேதமானது.

ஈரோடு டவுன் போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஈரோடு, இந்திரா நகர், மோசிகீரனார் வீதியை சேர்ந்த உதயகுமார், 67, தீ வைத்ததை உறுதி செய்தனர். நேற்று முன்தினம் மாலை அவரை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்ததால் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us