sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு

/

மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு

மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு

மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்புகார்களை தெரிவிக்க அழைப்பு


ADDED : டிச 10, 2024 01:45 AM

Google News

ADDED : டிச 10, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மண்டல அஞ்சல் நீதிமன்றத்தில்

புகார்களை தெரிவிக்க அழைப்பு

ஈரோடு, டிச. 10-

கோவை மேற்கு மண்டல அளவில் டிசம்பர் மாதத்துக்கான அஞ்சல் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான கூட்டம், 'போஸ்ட் மாஸ்டர் ஜென்ரல், மேற்கு மண்டலம், கோவை-641030' என்ற அலுவலகத்தில் நடக்க உள்ளது. அஞ்சல் துறை நுகர்வோர் தங்களது புகார், குறைகளை உரிய ஆவணங்களுடன், 'அசிஸ்டன்ட் டைரக்டர் (ஸ்டாப்) பி.எம்.ஜி., - மேற்கு மண்டலம், கோவை-641030' என்ற விலாசத்துக்கு வரும், 16க்குள் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us