sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி

/

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.11 லட்சம் மோசடி


ADDED : மே 15, 2024 02:08 AM

Google News

ADDED : மே 15, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:ஓசூர், தனியார் நிறுவன ஊழியரிடம் முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி, 11 லட்சம் மோசடி நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் சங்கர், 45, தனியார் நிறுவன ஊழியர்; இவரது மொபைல் போனுக்கு கடந்த, ஜன., 17 ல் 'பார்ட் டைம் கம்பிளீட் ஜாப்' என்ற தலைப்பில் பகுதிநேர வேலை என்ற தகவல் வந்தது. அதில், அவர்களின் மெசேஜை கிளிக் செய்து, லைக் கொடுத்த சங்கருக்கு, சிறிது பணம் கிடைத்தது.

தொடர்ந்து, நாங்கள் அனுப்பும் 'லிங்க்'கை கிளிக் செய்து, குறிப்பிட்டுள்ள கணக்கிற்கு பணம் அனுப்பினால், உங்கள் முதலீட்டு தொகையுடன் லாபமும் கிடைக்கும் என, மெசேஜ் வந்தது. அதை நம்பிய சங்கர் தன்னிடமிருந்த, 11 லட்சம் ரூபாயை அனுப்பினார். அதன் பின், எந்த தகவலும், பணமும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சங்கர், கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us