/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபியில் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்
/
கோபியில் மகன் மாயம் போலீசில் தந்தை புகார்
ADDED : செப் 26, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே தரணி நகரை சேர்ந்தவர் சங்கர், 35. பெயின்டர்; இவர் கடந்த ஜூலை, 13ல், வெளியே புறப்பட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவி-னர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மேலும், அவரின் மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அவரது தந்தை கருப்பு-சாமி, 58, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

