sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.3 லட்சம் தராமல் இழுத்தடிப்பதாக புகார்

/

ரூ.3 லட்சம் தராமல் இழுத்தடிப்பதாக புகார்

ரூ.3 லட்சம் தராமல் இழுத்தடிப்பதாக புகார்

ரூ.3 லட்சம் தராமல் இழுத்தடிப்பதாக புகார்


ADDED : நவ 14, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே எழுமாத்துார், மண்கரடு சர்ச் வீதியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் சந்திரசேகர், 50; வெள்ளோடு போலீசில் இவர் அளித்த மனுவில் கூறி-யிருப்பதாவது: பெருந்துறை, ஆர்.எஸ்.சென்னிமலை பாளை-யத்தை சேர்ந்த ஜகவர் என்பவருக்கு, 16 லட்சம் ரூபாயில் வீடு கட்டி கொடுத்தேன். இதில், 13 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டார். மீதி பணத்தை கொடுக்காமல் தாமதப்படுத்துகிறார்.

மோசடி செய்யும் நோக்கில் அவரது நடவடிக்கை உள்ளது. விசா-ரணை நடத்தி, பணத்தை பெற்றுத் தரவேண்டும். இவ்வாறு புகாரில்

தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், ஜவகர் மீது வெள்ளோடு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us