sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடத்தை விதியால் பருப்பு வியாபாரம் 'டல்'

/

நடத்தை விதியால் பருப்பு வியாபாரம் 'டல்'

நடத்தை விதியால் பருப்பு வியாபாரம் 'டல்'

நடத்தை விதியால் பருப்பு வியாபாரம் 'டல்'


ADDED : மார் 24, 2024 01:54 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே மொடச்சூர் வாரச்சந்தையில் பருப்பு சந்தை கூடியது. அதிகாலையே விற்பனை களை கட்டும். ஆனால், லோக்சபா தேர்தல் நடத்தை விதியால், பருப்பு மற்றும் பயிர் ரகங்களை, மொத்த கொள்முதல் செய்வதில், பண பரிவர்த்தனைக்கு வழியின்றி அவதியுறுவதாக, பருப்பு வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பருப்பு வியாபாரி பிரகாஷ் கூறியதாவது:

பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கு பின், தொகையை வங்கியில் செலுத்துவோம். தேர்தல் நடத்தை விதியால், பணத்தை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. நடத்தை விதியால், 25 சதவீத விற்பனை பாதித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நேற்றைய சந்தையில் துவரம் பருப்பு கிலோ, 150 ரூபாய், குண்டு உளுந்து, 140, பச்சை பயிறு மற்றும் பாசிப்பருப்பு, தலா 130 ரூபாய்; கடலை பருப்பு மற்றும் கடுகு, தலா 100 ரூபாய்; சீரகம், 500, பொட்டுக்கடலை, 100, மல்லி, 140, வரமிளகாய், 200, புளி, 100, பூண்டு, 150, கருப்பு சுண்டல், 100 ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us