sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மத்திய அரசு ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

/

மத்திய அரசு ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்கள் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 17, 2025 07:13 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். 2026க்கு முன் பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கும், ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். முடக்கப்பட்ட, 18 சதவீத பஞ்சப்படியை திரும்ப வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலை கொடுப்-பதில், 5 சதவீதம் என்ற உச்ச வரம்பை நீக்க வேண்டும், என வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர் ஒருங்கிணைப்பு குழு சார்பில், மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.

இதன்படி வருமான வரித்துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்-பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, தலைமை தபால் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us