sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திண்டல் கோவிலில் கால்கோள்

/

திண்டல் கோவிலில் கால்கோள்

திண்டல் கோவிலில் கால்கோள்

திண்டல் கோவிலில் கால்கோள்


ADDED : ஆக 23, 2024 04:30 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திண்டல் வேலாயுதசாமி கோவிலில், 3 கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் அமைக்கும் பணி, 2 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரி-வார சன்னதி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதன்படி ராஜகோ-புரம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

இந்நி-லையில் சிவன் சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பரிவார சன்ன-திகள் கட்டுவதற்கான கால்கோள் விழா, ராஜகோபுரத்துக்கு நிலைக்கால் வைக்கும் விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் முத்துசாமி, பிரகாஷ் எம்.பி, கோவில் செயல் அலுவலர் சுகுமார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவ-குமார், வேலாயுதசுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us