தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குழாய் உடைந்து குடிநீர் வீண்

குழாய் உடைந்து குடிநீர் வீண்

குழாய் உடைந்து குடிநீர் வீண்


ADDED : ஜூலை 06, 2025 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர், பவானிசாகர் அணையிலிருந்து தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், பத்துக்கும் மேற்பட்ட பஞ்., மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பவானிசாகர்-புன்செய்புளியம்பட்டி சாலையில் பிரதான குழாய் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகிறது.

தற்போது பவானிசாகர்-நால்ரோடு வனப்பகுதி சாலையில் மூன்று இடங்களில் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் தார்ச்சாலையும் சேதமடைந்து பள்ளமாகி விட்டது. தரமான குழாய் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்வர கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us