sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு

/

காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு

காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு

காவிரி ஆற்றில் மிதந்த முதியவர் சடலம் மீட்பு


ADDED : நவ 08, 2025 04:20 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு அருகே அம்மணி அம்மாள் தோட்ட பகுதியில், காவிரி ஆற்றங்கரையோரத்தில், 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, அந்த வழியாக சென்ற மக்கள் சித்தோடு போலீசா-ருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாந்திபேதி - மர்ம காய்ச்சல்மலை கிராமத்தில் அவதி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலையில், 60க்கும் மேற்-பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு கூட்டார் தொட்டியில், 15 பேர், ஒசப்பாளையத்தில், 10 பேர் நேற்று முன்தினம் முதல் வாந்-தி-பேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us