sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அ.தி.மு.க., வேட்பாளரை நலம் விசாரித்த பா.ஜ., எம்.எல்.ஏ., : மாமியார்-மருமகன் சந்திப்பால் சிரிப்பலை

/

அ.தி.மு.க., வேட்பாளரை நலம் விசாரித்த பா.ஜ., எம்.எல்.ஏ., : மாமியார்-மருமகன் சந்திப்பால் சிரிப்பலை

அ.தி.மு.க., வேட்பாளரை நலம் விசாரித்த பா.ஜ., எம்.எல்.ஏ., : மாமியார்-மருமகன் சந்திப்பால் சிரிப்பலை

அ.தி.மு.க., வேட்பாளரை நலம் விசாரித்த பா.ஜ., எம்.எல்.ஏ., : மாமியார்-மருமகன் சந்திப்பால் சிரிப்பலை


ADDED : மார் 28, 2024 11:58 AM

Google News

ADDED : மார் 28, 2024 11:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், த.மா.கா., வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக நேற்று வந்தார். அவருடன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர் என்ற முறையில், மொடக்குறிச்சி பா.ஜ.,- எம்.எல்.ஏ., சரஸ்வதி உடன் வந்திருந்தார்.

அதேநேரம், அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், கூடுதல் மனுவை தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலகம் வந்து, நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மனுத்தாக்கல் முடிந்து கீழே வந்த எம்.எல்.ஏ., சரஸ்வதியை பார்த்து ஆற்றல் அசோக்குமார், 'நல்லா இருக்கீங்களா' என நலம் விசாரித்தார். அருகே வந்த எம்.எல்.ஏ.,வும், 'வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாழ்த்து தெரிவித்து' ஒரு நிமிடம் பேசிவிட்டு விலகினார்.

எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா, ஆற்றில் அசோக்குமாரின் மனைவி. இவர்கள் வெவ்வேறு இடங்களில் வசிக்கும் நிலையிலும், எதிரான அரசியல் சூழலில் நேற்று மாமியார் - மருமகன் சந்திப்பு, 'நலம் விசாரிப்பாகி' அனைவரிடமும் சிரிப்பலையைஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us