sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பலா விளைச்சல் அமோகம்; பர்கூர் விவசாயிகள் மகிழ்ச்சி

/

பலா விளைச்சல் அமோகம்; பர்கூர் விவசாயிகள் மகிழ்ச்சி

பலா விளைச்சல் அமோகம்; பர்கூர் விவசாயிகள் மகிழ்ச்சி

பலா விளைச்சல் அமோகம்; பர்கூர் விவசாயிகள் மகிழ்ச்சி


UPDATED : டிச 30, 2025 12:19 PM

ADDED : டிச 30, 2025 01:39 AM

Google News

UPDATED : டிச 30, 2025 12:19 PM ADDED : டிச 30, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூரை அடுத்த பர்கூர்மலையில் குளிர்ந்த சீதோஷன நிலை நிலவுவதால், இயற்கையாகவும், ஒரு சில கிராமங்களில் பலா மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போது தாமரைக்கரை, தட்டக்கரை, மணியாச்சி, தேவர்மலை உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் நடவு செய்த மரங்களில் பலா பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகி-றது. கடந்தாண்டை விட, இந்தாண்டு அதிக மழை பெய்ததால், நல்ல விளைச்சல் அடைந்து, மரத்தின் வேர் முதல் நுனி வரை கொத்து கொத்தாய் காய் பிடித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் பலாப்பழம், ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சிறிய ரக பழங்கள், 50 ரூபாய், பெரிய ரகங்கள், 300 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் கூடுதலா கிடைக்கும் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us