sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

/

அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

அனைத்து துறை சங்கத்தின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 27, 2025 07:56 AM

Google News

ADDED : டிச 27, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு மாவட்ட செயலர் வெங்கிடுசாமி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு அலு-வலர், ஆசிரியர்களுக்கு நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூ-திய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, 2003 ஏப்., 1 முதல் அமலாக்கிட வேண்டும்.

அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ்., தொகையையும், அரசு பங்களிப்பு செய்த தொகையை வட்டி-யுடன் சேர்த்து சேமநல நிதியாக மாற்ற வேண்டும் என்பது உட்-பட, 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us