sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.9.23 லட்சம் நிதியில் கதிரடிக்கும் களம்

/

ரூ.9.23 லட்சம் நிதியில் கதிரடிக்கும் களம்

ரூ.9.23 லட்சம் நிதியில் கதிரடிக்கும் களம்

ரூ.9.23 லட்சம் நிதியில் கதிரடிக்கும் களம்


ADDED : ஜூலை 12, 2025 01:34 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :மொடக்குறிச்சி தொகுதி கனகபுரம் ஊராட்சி, புதுார் வேலாங்காட்டுவலசு பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 9.23 லட்சம் ரூபாய் நிதியில், கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. பூஜை செய்து எம்.எல்.ஏ., சரஸ்வதி தொடங்கி வைத்தார்.

பின் விளக்கேத்தி ஊராட்சி ஓலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பிரிந்து செல்லும் வழியில், 11.41 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us