sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலைத்தேனீக்கள் கட்டிய கூடு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து

/

மலைத்தேனீக்கள் கட்டிய கூடு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து

மலைத்தேனீக்கள் கட்டிய கூடு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து

மலைத்தேனீக்கள் கட்டிய கூடு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து


ADDED : அக் 31, 2024 06:27 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் உள்ள அரச மரத்தில், மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்-ளதால் ஆபத்து காத்திருக்கிறது.

கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வளா-கத்தில், தடப்பள்ளி வாய்க்காலின் தலைமதகு உள்ளது. அதன் அருகேயுள்ள அரச மரத்தின் கிளையில், மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. தினமும் அந்த கிளையின் அடிப்பகுதியில், சுற்-றுலா பயணிகள் வந்து அமர்ந்திருப்பதால் ஆபத்து காத்திருக்கிறது. எந்த நேரமும் அந்த மலைத்தேனீக்கள் கூடு கலைந்து விடும் சூழல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்-துறையினர், தேனீக்கள் கூட்டை முறையாக அகற்ற வேண்டும் என, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us