sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி

/

ரயில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி

ரயில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி

ரயில் மோதியதில் பட்டதாரி வாலிபர் பலி


ADDED : ஏப் 08, 2024 07:24 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, புங்கம்பாடி, சாலபாளையத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் திவாகரன், 29; பி.இ., பட்டதாரி.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்காக படித்து வந்தார். கடந்த, 6ம் தேதி மாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி செல்ல பெருந்துறை-தொட்டிபாளையம் இடையே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்துள்ளார். அப்போது வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us