sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

75 டன் காய்கறி, பழங்கள் உ.சந்தைகளில் விற்பனை

/

75 டன் காய்கறி, பழங்கள் உ.சந்தைகளில் விற்பனை

75 டன் காய்கறி, பழங்கள் உ.சந்தைகளில் விற்பனை

75 டன் காய்கறி, பழங்கள் உ.சந்தைகளில் விற்பனை


ADDED : டிச 23, 2024 09:27 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 31.33 டன் காய்கறி, பழம் வரத்தாகி விற்றது.

இதன் மதிப்பு, 12.௦௯ லட்சம் ரூபாய். மொத்தம் ஆறு உழவர் சந்தைகளிலும், 75 டன் காய்கறி, பழம் விற்றது. இதன் மதிப்பு, 29.18 லட்சம் ரூபாய். உழவர் சந்தைகளுக்கு, 11,213 வாடிக்கையாளர் வந்தனர்.






      Dinamalar
      Follow us