sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 5 அரசு பஸ்கள்

/

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 5 அரசு பஸ்கள்

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 5 அரசு பஸ்கள்

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 5 அரசு பஸ்கள்


ADDED : செப் 13, 2024 06:39 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அரசு போக்குவர்தது கழகம் சார்பில், ஈரோட்டில் இருந்து, ஈரோடு-கோவை வழியே இரண்டு பஸ்கள், கோவை-சேலம் இடையே இரண்டு பஸ்கள், கோவை-மைசூரு இடையே ஒரு பஸ் என, ஐந்து பஸ்கள் இயக்கத்தை, அமைச்சர் முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்.பி. பிரகாஷ், மேயர் நாகரத்தினம், அரசு போக்குவரத்து கோவை மேலாண் இயக்குனர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் மோகன் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us