sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 380 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 380 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 380 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 380 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 29, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, பல்வேறு உதவித்தொகை, போலீஸ் நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 380 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நல வாரியத்தில் பதிவு பெற்ற ஐந்து பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை, ஐந்து பேருக்கு இலவச சலவை பெட்டி வழங்கப்பட்டது.

பெருந்துறை தாலுகா பள்ளபாளையத்தில் தீ விபத்தில் இறந்த தங்காள் மகன் குணசேகரனிடம், முதல்வரின் பொது நிவாரண நிதி, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us