sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து கோபியை சேர்ந்த ௧7 பேர் காயம்

/

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து கோபியை சேர்ந்த ௧7 பேர் காயம்

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து கோபியை சேர்ந்த ௧7 பேர் காயம்

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து கோபியை சேர்ந்த ௧7 பேர் காயம்


ADDED : நவ 02, 2024 01:08 AM

Google News

ADDED : நவ 02, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், நவ. 2-

கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்த, பெண்கள் உட்பட, 21 பேர், ஒரு துக்க காரியத்தில் பங்கேற்க, டிராவலர் வேனில் கர்நாடக மாநிலம் நொக்கனுார் சென்றனர். நிகழ்வு முடிந்து ஊர் திரும்பினர். திம்பம் மலைப்பாதை வழியாக நேற்றிரவு வந்தபோது, ௧௪வது கொண்டை ஊசி வளைவில், பிரேக் பிடிக்காமல், சாலையோர தடுப்பு கம்பியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது.

இதில் ஆண், பெண்கள் என, ௧௭ பேர் பலத்த காயம் அடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us