ADDED : டிச 09, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பொழிவற்ற வானிலை காணப்படுகிறது. வட கிழக்கு பருவ மழையும் அவ்வப்போது பரவலாக லேசாக பெய்து வருகிறது. இந்த வகையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக மாவட்டத்தில், சென்னிமலையில், 10 மி.மீ., மழை பெய்தது.
மொடக்குறிச்சி-4, தாளவாடியில்-௧ மி.மீ., மழை பெய்தது. மாநகரில் நேற்று வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.

