sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'

/

'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'

'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'

'ஓட்டுக்கு துட்டு தரமாட்டோம் மற்றவர் தந்தாலும் தடுப்போம்'


ADDED : ஏப் 10, 2024 01:56 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்;திருப்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, இந்து மக்கள் கட்சி சார்பில், அக்கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத், கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நம்பியூரை அடுத்த எலத்துாரில், பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

தாயார் இறந்தபோதும், ஈமச்சடங்கை முடித்து அடுத்த கணமே, வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்க வந்தவர்தான் நம் பிரதமர் நரேந்திர மோடி. இப்படிப்பட்ட தலைவர் நமக்கு கிடைத்தது பெருமைக்குரிய விஷயம். பா.ஜ., கொள்கை ஓட்டுக்கு பணம் கொடுப்பதில்லை; மற்றவர்கள் பணம் கொடுத்தாலும் இந்த கூட்டணியினர் தடுப்போம். அதை நிச்சயமாக செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us