sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்றைய குழந்தைகள் 5 மொழியை கற்கலாம்

/

இன்றைய குழந்தைகள் 5 மொழியை கற்கலாம்

இன்றைய குழந்தைகள் 5 மொழியை கற்கலாம்

இன்றைய குழந்தைகள் 5 மொழியை கற்கலாம்


ADDED : மார் 07, 2025 07:31 AM

Google News

ADDED : மார் 07, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்மொழி கொள்கையில் எந்த இடத்தில், ஹிந்தி திணிப்பு இருக்கிறது என்பதை, தமிழக அரசு சொல்ல வேண்டும். பழங்குடியின மக்களின் குழந்தைகளின், கல்வித்தரத்தை உயர்த்த மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாயை, தமிழக அரசு பத்திரமாக வைத்துள்ளது. ஆனால், கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது.

மொழி பாகுபாடு மறைய வேண்டும். சமத்துவ கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இன்றைய குழந்தைகள் மூன்று மொழிகள் அல்ல, ஐந்து மொழியை கூட கற்றுக்கொள்ள முடியவர்களாக உள்ளனர். ஏனெனில் அந்தளவுக்கு மூளை, செயல்திறன் கொண்ட வர்களாக உள்ளனர்.

--மலர்க்கொடி, மாநில செயலாளர்






      Dinamalar
      Follow us