sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு

/

மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு

மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு

மாரியம்மன் சிலை மீது இரண்டு நாட்களாக தங்கியுள்ள பாம்பு


ADDED : பிப் 24, 2025 04:37 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த பரஞ்சேர்வழி ஊராட்சியில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது திருவிழாவுக்காக கோவிலில் பூச்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை நடப்பது வழக்கம். கடந்த இரு நாட்களாக கருவறையில் உள்ள மூலவர் அம்மன் கழுத்தில், 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பு சுற்றியபடி உள்ளது. அருகில் சென்றால் சத்தம் எழுப்புகிறது. இதனால் பூசாரியே, கருவறைக்குள் செல்லாமல் பூஜை செய்து வருகிறார். பக்தர்களும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us