sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு

/

கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு

கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு

கூடுதுறையில் பக்தர்கள் நீராட தடை விதிப்பு


ADDED : ஜூலை 30, 2024 03:22 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி வினா-டிக்கு, 23 ஆயிரம் கன அடி நீர், காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்-ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகு-தியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்-பட்டுள்ளது. இந்நிலையில் பவானி கூடுதுறையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படித்துறை முன்புற பகுதி-களில் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பக்-தர்கள் நீராட கரையோரத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெருஞ்சிபேட்டை- பூலாம்பட்டி இடையிலான படகு போக்குவரத்தும் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us