/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா
/
பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா
ADDED : மார் 31, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் விழா கடந்த, 28ம் தேதி நடந்தது.
இதில், ௩,௦௦௦க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். 29ம் தேதி மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று அதிகாலை, 1:00 மணி முதல், 4:00 மணி பகவதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் திருவிதி உலா வந்தார். ஏப்.,1ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

