/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பஸ் மோதியதில் ஆக்டிங் டிரைவர் பலி
/
அரசு பஸ் மோதியதில் ஆக்டிங் டிரைவர் பலி
ADDED : ஏப் 23, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 38; ஆக்டிங் டிரைவர். நேற்று முன்தினம் இரவு வெள்ளகோவிலில், கரூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அரசு பஸ் ராஜேஷ்குமார் மீது மோதியது.
பலத்த காயமடைந்தவரை அப்பகுதியினர் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

