sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செட் அமைக்கும் போது தவறி விழுந்தவர் சாவு

/

செட் அமைக்கும் போது தவறி விழுந்தவர் சாவு

செட் அமைக்கும் போது தவறி விழுந்தவர் சாவு

செட் அமைக்கும் போது தவறி விழுந்தவர் சாவு


ADDED : செப் 16, 2024 03:11 AM

Google News

ADDED : செப் 16, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: ஊதியூர் அருகே, தேங்காய் களத்தில், செட் அமைக்கும் போது தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

காங்கேயத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மணி, 55; ஊதியூர் அருகே குள்ளம்பாளையத்தில், தேங்காய் களத்தில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 20 அடி உயரத்தில் சீட் மாற்றிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டது தெரிந்தது. புகாரின்படி ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us