sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் குளித்தவர்நீரின் வேகத்தால் பலி

/

வாய்க்காலில் குளித்தவர்நீரின் வேகத்தால் பலி

வாய்க்காலில் குளித்தவர்நீரின் வேகத்தால் பலி

வாய்க்காலில் குளித்தவர்நீரின் வேகத்தால் பலி


ADDED : ஏப் 06, 2025 01:16 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்காலில் குளித்தவர்நீரின் வேகத்தால் பலி

டி.என்.பாளையம், கோவை மாவட்டம் கள்ளுக்குளி கீழநத்துாரை சேர்ந்தவர் மணிகண்டன், 32; எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்தார். பெரியகொடிவேரி நஞ்சன் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று காலை, 11:45 மணியளவில் மணிகண்டன், உறவினர் குடும்பத்தினருடன் கொடிவேரி பவானி ஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றில் தண்ணீர் வெளியேறி வாய்க்கால் வழியாக வரும் இடத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது ஆற்று நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்த உறவினர்கள் கூக்குரலிட்டனர். தகவலின்படி சென்ற சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணிநேர தேடுதலுக்கு பிறகு மணிகண்டன்

சடலத்தை மீட்டனர்.






      Dinamalar
      Follow us