தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : செப் 17, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2025 03:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார் : தாடிக்கொம்பு பாரதி நகரை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி திருப்பதி 49.

காக்காத்தோப்பு குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

மனைவி , இரு குழந்தைகளும் வெளியூர் சென்ற நிலையில் திருப்பதி குடும்பப் பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us