sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடகனாற்றில் அழுகிய நிலையில் பெண் உடல்

/

குடகனாற்றில் அழுகிய நிலையில் பெண் உடல்

குடகனாற்றில் அழுகிய நிலையில் பெண் உடல்

குடகனாற்றில் அழுகிய நிலையில் பெண் உடல்


ADDED : நவ 09, 2025 06:16 AM

Google News

ADDED : நவ 09, 2025 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: குடகனாறு ஆற்றங்கரை ஓரம் 20 வயது இளம் பெண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பெண் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டி அருகே ஆத்துப்பட்டி குடகனாற்றின் கரையோர புதரில் 20 வயது இளம் பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில்,' இளம்பெண்களை காணவில்லை என எந்த புகாரும் இல்லை. வெளியூர் பெண்ணாக இருக்கலாம். இறந்தது யார் என விசாரிக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us